ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்

0

ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்



ஓம் |ஐம்|க்லீம்|சௌம்|

 

ஐம் -

 

என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும்.

 

க்லீம் -

 

என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை தரும்.

 

சௌஹம் -


இப்பீஜத்தில் சிவன்,பார்வதி,முருகன் இவர்கள் அடக்கம். சௌம் என்ற பீஜத்தில் இருந்தே சௌபாக்கியம் என்ற வார்த்தை தோன்றியதாக வேதம் கூறுகிறது.இப்பீஜம் சௌபாக்கியம் நிறைந்த வளவாழ்வினைத்தரும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top