திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

0
திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

திருநீறு :

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

குங்குமம் :

சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top