ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம்

0
ஸ்ரீ ஸ்வர்ண கௌரியின் மூல மந்திரம் 

சக்தியின் அம்சமான கௌரி தேவிக்குரிய மூல மந்திரம் இது இந்த மந்திரத்தை தினமும் காலையில் குளித்து முடித்துவிட்டு, மனதில் சக்தி தேவியை தியானித்து 108 முறை உச்சரிப்பது சிறப்பு

ஸ்ரீ ஸ்வர்ண கௌரி மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் ஐம்ஹ்ரீம் நமோ பகவதி
ஸர்வார்த்த ஸாதகி, ஸர்வலோகவசங்கரி,
தேவி ஸௌபாக்ய ஜனனி, ஸ்ரீம் ஹ்ரீம்
ஸம்பத் கௌரி தேவி, மம ஸர்வ
ஸம்பத்ப்ரதம் தேஹி குருகுரு ஸ்வாஹா

செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, பழம் நைவேத்தியம் வைத்து, தூபங்காட்டி மந்திரத்தை 108 அல்லது 1008 முறை ஜபிப்பதால் குழந்தைப் பேறு இல்லாமல் தவிக்கும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும். 

வாழ்வில் தொடர்ந்து துன்பங்கள், கஷ்டங்கள் ஏற்படும் நிலை மாறி வளமும், மகிழ்ச்சியும் உண்டாகும். 

நெடுநாட்களாக நிறைவேறாமல் தாமதமான விடயங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top